Saturday, November 23, 2013

காணமற்போனவர்களின் உறவினர்கள் பிரித்தானிய பிரதமரிடம் முறையிட முண்டியடிப்பு


புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் பிள்ளைகளை பலி கொடுத்த தாய்மாருக்குத்தான் தமது பிள்ளைகள் மீது ஒரு துளியேனும் பாசம் இல்லை போல. ஒருத்தரையும் காணோம்!

இவ்வளவு நாளைக்குப்பிறகும் காணமல்போனவர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறார்களா?

விசாரணை விசாரணை என்று என்னதான் சாதிக்கப்போகிறார்கள்? அதைவிடுத்து இனி நடக்கப்போவதை பேசலாமே.

No comments:

Post a Comment