மக்களின் பிரச்சினை பற்றி பேசத்தான் ஆட்கள்
இல்லை. அதுவே யாராவது பிரபலமாக இருந்தால் உடனே தீர்வு! ஜெயபாலனை
கைதுசெய்தது சரியா பிழயா அன்பதற்கப்பால், அவர் சமாதான விரும்பியாக
இருந்தார் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய பொய்கள்! இந்திய தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் அவர் பேசியவையெல்லாம் என்னவாம்
தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்த கவிஞர் ஜெயபாலன் அமைச்சர்களான பசீர் சேகுதாவுத் மற்றும் ரவூவ் ஹக்கீம் ஆகியோர் தனது விடுதலை தொடர்பாக உரியதரப்புடன் பேசியுள்ளதாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தெரிவித்துள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளுக்கு கவிஞர் ஜெயபாலன் தெரிவித்தார்
No comments:
Post a Comment