இசைப்பிரியா
உயிரோடு இன்றிருந்தால்; அவரும் அனாதரவாகத்தான் நின்றிருப்பார். இன்று
புகழும் அதே நாவுகள் வெட்கமில்லாமல் முன்னாள் போராளிகளை பற்றி பேசுவதுபோல,
எத்தனை ஆமிக்காரனோடு படுத்தாளோ என்று பேசியிருப்பார்கள்.
இசைப்பிரியாவை வைத்து நியாயம் கேட்க அவர்கள் முயலவில்லை. இலங்கைக்கு ஒரு பாடம் படிப்பிக்கணும். அத வெச்சு லண்டன்ல கோப்பை கழுவணும்... பெயருக்கு பின்னால லண்டன்னு போடணும் இவ்வளவுதான் இலக்கு
இசைப்பிரியாவை வைத்து நியாயம் கேட்க அவர்கள் முயலவில்லை. இலங்கைக்கு ஒரு பாடம் படிப்பிக்கணும். அத வெச்சு லண்டன்ல கோப்பை கழுவணும்... பெயருக்கு பின்னால லண்டன்னு போடணும் இவ்வளவுதான் இலக்கு